பிரதான செய்திகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தல்! ஜனாதிபதி ஆலோசனை- லக்ஷ்மன் யாப்பா

அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று (08)  சுதந்திரக் கட்சியின்  தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 உள்ளுராட்சிமன்ற தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில்  நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்த வருட இறுதியில் ஆரம்பிக்கவேண்டும்.

அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

உயர்பீட உறுப்பினர்களை கட்சியில் இருந்து இடைநிறுத்த தீர்மாணித்துள்ளதாக தகவல்கள்

wpengine

ரணிலின் நடவடிக்கை காரணமாக உட்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளது

wpengine

மன்னார் மனித புதை குழி 21 சிறுவர்களுடைய மனித எலும்புக்கூடுகள்

wpengine