பிரதான செய்திகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஜனவரியில் ரணில்

உள்ளுராட்சி மன்ற தேர்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் நடத்த கட்சி தலைவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் வைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய அடுத்த வருடம் ஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையில் போக்குவரத்து,உணவு பணவீக்கம் பல மடங்கு அதிகரிப்பு

wpengine

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வவுண்தீவு பகுதிக்கு ஹிஸ்புல்லாஹ்வினால் உதவி

wpengine

என்னை அரசியலில் இருந்து ஒழிக்க நினைப்பது வெறும் கானல் நீர்: மகிந்த ராஜபக்ச

wpengine