பிரதான செய்திகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஜனவரியில் ரணில்

உள்ளுராட்சி மன்ற தேர்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் நடத்த கட்சி தலைவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் வைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய அடுத்த வருடம் ஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related posts

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு! ஓட்டமாவடியில் ஆர்ப்பாட்டம்

wpengine

இந்து,கத்தோலிக்க,முஸ்லிம் என்ற பேதமின்றி வாழும் மக்களை பிரிக்க சில அரசியல்வாதிகள் முயற்சி மன்னாரில் அமைச்சர் றிஷாட்

wpengine

மன்னார் மத்தி சமுர்த்தி வங்கியின் புதிய கட்டுப்பாட்டு சபை தலைவர் தெரிவு

wpengine