பிரதான செய்திகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஜனவரியில் ரணில்

உள்ளுராட்சி மன்ற தேர்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் நடத்த கட்சி தலைவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் வைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய அடுத்த வருடம் ஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜே.வி.பி-யால் கொல்லப்பட்ட ஐ.தே.க உறுப்பினர்களின் பட்டியல் நாடாளுமன்றில் தாக்கல்!

Maash

கல்முனை ஹுதாப் பள்ளியில் விசேட மார்க்க சொற்பொழிவு

wpengine

லண்டனில் ஒரு ‘ஹிஜாப் அணிந்த கிக் பாக்ஸர்’

wpengine