பிரதான செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.
இதற்கான பிரேரணை ஒன்று சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களை தடுக்க முடியாமல் போனமைக்கான காரணங்களை ஆராய்வதே இந்த குழுவின் முக்கிய பணியாக இருக்கும்.

இந்த நிலையில் கோரிக்கைக்கு அமைய 12 பேர் கொண்ட குழுவை சபாநாயகர் அமைக்கவுள்ளார்.

இந்த குழு நாட்டின் அனைத்து இடங்களுக்கும் சென்று சாட்சியங்களையும் கருத்துக்களையும் பதிவு செய்யும் உரிமையை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

5.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஒரு மணித்தியால மின்வெட்டு

wpengine

நாட்டில் அரிசியின் விலை அதிகரித்துள்ளது! கிராம உத்தியோகத்தர்களுக்கு “டெப்” வழங்கிய ஜனாதிபதி

wpengine

கல்முனை நகர மண்டபம் மாநகர சபையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

wpengine