பிரதான செய்திகள்

உப்புக்குளம் வடக்கு சமூர்த்தி நூலகம் திறந்துவைப்பு

மன்னார் நகர பிரதேச செயலக சமுர்த்தி திணைக்களத்தின் நிதி உதவியுடன் உப்புக்குளம் வடக்கு மலரும் மொட்டுக்கள் சிறுவர் கழக நூலகம் ஒன்று காலை திறந்து வைக்கப்பட்டன.

இன் நிகழ்வில் மன்னார் பிரதேச செயலக பிரதேச சமுர்த்தி முகாமையாளர்கள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சிறுவர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

“எழுக தமிழ் பேரணி”– பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்

wpengine

சஜித் வன்னி பள்ளிவாசல்களுக்கு விஜயம் – ரிஷாட், புத்திக்க பத்திரன ஆகியோரும் உடனிருந்தனர்!

wpengine

மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் சுற்றுலாத்தளம்

wpengine