பிரதான செய்திகள்

உப்புக்குளம் வடக்கு சமூர்த்தி நூலகம் திறந்துவைப்பு

மன்னார் நகர பிரதேச செயலக சமுர்த்தி திணைக்களத்தின் நிதி உதவியுடன் உப்புக்குளம் வடக்கு மலரும் மொட்டுக்கள் சிறுவர் கழக நூலகம் ஒன்று காலை திறந்து வைக்கப்பட்டன.

இன் நிகழ்வில் மன்னார் பிரதேச செயலக பிரதேச சமுர்த்தி முகாமையாளர்கள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சிறுவர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

அக்கரைப்பற்று பிரதேச சபை மக்களின் பிரச்சினையினை ஹலிம் தீர்ப்பாரா?

wpengine

மன்னார் நகர சபையின் முன்னால் தலைவர் ஞானப்பிரகாசம் மாரடைப்பால் மரணம்

wpengine

ஆறு அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

Editor