பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

உப்புக்குளம் கிராமத்தில் ஒருவருக்கு PCR பரிசோதனை! குடும்பம் தனிமைப்படுத்தல்

மன்னார் -உப்புக்குளம் கிராமத்தில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக சந்தேகத்தின் பேரில் நேற்று இரவு பீ.சீ.ஆர். (PCR) பரிசோதனைக்காக அழைத்து சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தற்போது இவரின் குடும்பங்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவர் கடந்த பல மாதகாலமாக வெளிக்கடை சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நீர்கொழும்பு பள்ளிவாசலுக்கு சென்ற பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்

wpengine

சமூர்த்தி நிவாரணம் கோரி மூதூர் கிழக்கு-மேற்கு மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்

wpengine

முஸ்லிம்கள் வில்பத்து காட்டை அழிக்கின்றார்கள்! இனவாதிகள் பழிபோடுவதற்கு நம்மவர்களிடையே உள்ள கூட்டமே.

wpengine