பிரதான செய்திகள்

உடுவில் பிரதேச சபை செயலாளரின் அராஜகம்! பலர் விசனம்

உடுவில் மல்வம் ஒழுங்கையில் நபர் ஒருவர் பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் பாதை ஒன்றின் ஒரு புறத்தில் வேலி அமைத்து வருகின்றார்.

இது தொடர்பில் பிரதேச சபையின் செயலாளர் சாராதாவர்கள்  இது குறித்து  அறிவிக்கப்பட்டபொழுதும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காது குறித்த அடாத்துகாரருக்கு ஆதராவாக செயல்படுவதை அவதானிக்க கூடிதாக உள்ளதோடு குறித்த முறைப்பாட்டை தெரிவித்தவர்களுக்கு மிகவும் தரக்குறைவான வார்த்தை மூலம் பதிலளித்தை அவதானிக்க முடிந்தது.

Related posts

இந்த அரசாங்கம் எமது சமூகத்துக்கு இழைத்து வரும் அநியாயங்களால் மக்கள் வேதனை

wpengine

மூவர் மரணம்: இறக்காமத்தில் 600 ற்கும் அதிகமான மக்கள் வைத்தியசாலையில்அனுமதி

wpengine

வடக்கு கிழக்கு இணைந்தால் சுதந்திரம் கிடையாது – சஜித் பிரேமதாஸ

wpengine