பிரதான செய்திகள்

உடவளவை நீர்த்தேக்கத்தில் 5 வான்கதவுகள் திறப்பு

கடந்த தினங்களில் பெய்த அதிக மழை காரணமாக உடவளவை நீர்த்தேக்கத்தில் உயர் நீர்மட்டம் காணப்படுவதால் தற்போது அதன் 5 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக வலையத்தின் தலைமை பொறியாளர் திலக் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தாழ்நிலப் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வலையத்தின் தலைமை பொறியாளர் திலக் ரணசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

மன்னாரில் ஆட்டோ விபத்து

wpengine

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (12) உலக அரச உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

Maash

வவுனியா பேருந்து நிலையம்! பாராளுமன்றத்தில் பேசிய சார்ள்ஸ்

wpengine