பிரதான செய்திகள்

உடவளவை நீர்த்தேக்கத்தில் 5 வான்கதவுகள் திறப்பு

கடந்த தினங்களில் பெய்த அதிக மழை காரணமாக உடவளவை நீர்த்தேக்கத்தில் உயர் நீர்மட்டம் காணப்படுவதால் தற்போது அதன் 5 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக வலையத்தின் தலைமை பொறியாளர் திலக் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தாழ்நிலப் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வலையத்தின் தலைமை பொறியாளர் திலக் ரணசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

இரு சட்டமூலங்களும் 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

wpengine

28.01.2017 இல் “சுவிஸ் வாழ் அனைத்து மக்களையும்” ஒன்றிணைத்து, “வேரும் விழுதும்” விழா! (முன்னறிவித்தல்)

wpengine

பிலிப்பைன்சில் 5.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்!

Editor