உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேல், வேதனை அடைவதாக நெதன்யாகுதெரிவிப்பு.

ஈரானிய தாக்குதல்களால் இஸ்ரேல் பல வேதனையான இழப்புகளை சந்தித்து வருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புதன்கிழமை தெரிவித்தாக தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது

டொனால்ட் டிரம் இஸ்ரேலின் பக்கம் நின்றதற்காக நெதன்யாகு நன்றி தெரிவித்தார்.நாங்கள் தொடர்ச்சியான தகவல் தொடர்புகளில் இருக்கிறோம், நாங்கள் மிகவும் அன்பான உரையாடலை நடத்தினோம்,” என்று நெதன்யாகு கூறினார்.

ஈரானில், இஸ்ரேலிய தாக்குதலில் 585 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரானிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Related posts

பாகிஸ்தானில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலி!

Editor

சென்னையை ஆட்டிப் படைக்கும் வர்தா புயல்

wpengine

மோடி பேசியதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்.

wpengine