பிரதான செய்திகள்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நியமனம்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளராக சரத் ஜயமன்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக சொலிசிற்றர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின்  பணிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததையடுத்து அவரின் இடத்துக்கு சரத் ஜயமன்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக்கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கையளித்துள்ளார்.

Related posts

நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் மயிரிழையில் உயிர் பிளைத்த தாயும் மகளும்.!

Maash

முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டமைக்கு முஸ்லிம் தலைவர்கள் ஆட்சேபம்

wpengine

220 கிலோ கேரளா கஞ்சாவுடன் படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

Maash