பிரதான செய்திகள்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நியமனம்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளராக சரத் ஜயமன்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக சொலிசிற்றர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின்  பணிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததையடுத்து அவரின் இடத்துக்கு சரத் ஜயமன்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக்கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கையளித்துள்ளார்.

Related posts

முன்னால் போராளிகளுக்கு வாழ்வாதார வேலை திட்டம்- அமைச்சர் பா.டெனிஸ்வரன்

wpengine

அமைச்சர் றிசாத்தை கேவலப்படுத்தியவர்கள் குற்றப்புலனாய்வில் மாட்டிக்கொண்டனர்

wpengine

இனவாத, மதவாத போக்குகள் இந்த நாட்டை ஒருபோதும் தலைநிமிர விடாது!பாராளுமன்றில் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!

Editor