பிரதான செய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலை தொடராக அதிகரிப்பு

இலங்கையின் விற்பனை சந்தையில் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை இன்று பிற்பகல் ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து்ளளது.

இன்றைய தினம் ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளதாக  கொழும்பு செட்டியார் தெரு தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

டொலரின் பெறுமதி தொடர்ந்தும் அதிகரித்து வருவது மற்றும் தங்கத்தை இறக்குமதி செய்ய டொலர் இல்லாமை என்பன இந்த நிலைமைக்கு காரணம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Related posts

ஊருக்கொரு ஆட்சி, உள்ளுக்குள் எரிகிறது கட்சிகளின் மனச்சாட்சி..!

wpengine

முல்லைத்தீவு மல்லாவி ஏரியில் செத்து மடியும் மீன்கள் – உண்ண வேண்டாமென சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Editor

ரூபா 1500 பெறுமதியான பண்டங்களைக் கொண்ட பொதி ரூபா 975 இற்கு விற்பனை லங்கா சதொச

wpengine