பிரதான செய்திகள்

இலங்கையில் இன்று சில பகுதிகளில் பெருநாள்

இலங்கையில் இன்று ஒரு சில மாவட்டங்களிலும்,பகுதிகளிலும் நோன்பு பெருநாள் கொண்டாடப்படுவதாக சமூகவலைத்தள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு,புத்தளம், காத்தான்குடி போன்ற இடங்களில் எனவும் அறியமுடிகின்றது.

ஆனால் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நேற்று மாலை அறிவித்திருந்தது திங்கள் கிழமை தான் பெருநாள் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பில் பல வாகனங்களுக்கு சீல் வைத்த மாநகர சபை

wpengine

பேஸ்புக்,வட்அப் ஏன் முடக்கம்

wpengine

அஸாத் சாலி கைது செய்யப்பட்டிருப்பது எந்த வகையில் நியாயம்? றிஷாட்

wpengine