பிரதான செய்திகள்

இலங்கைக்கு மோடி வருவது உறுதி : விஜயதாச ராஜபக்ஷ

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளாரென நீதியமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான விஜயதாக ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

இன்று தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்ற செய்தியாசிரியர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் மே மாதம் 12 முதல் 14 வரை இலங்கையில் இடம்பெறவுள்ள சர்வதேச வெசாக் கொண்டாட்டத்தில் தாம் கலந்துகொள்வதாக இந்தியப்பிரதமர் ரரேந்திர மோடி  உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

Related posts

நாடு மீண்டும் இரண்டுபட ஆரம்பித்துள்ளது முன்னைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாகவே – சஜித்

wpengine

மக்களுக்கான அசச்சுறுத்தலை தடுக்க,. சமூக ஒத்துழைப்பு மற்றும் சட்டமன்ற ஆதரவை கோரியுள்ள காவல் துறை .

Maash

புதுக்குடியிருப்பில் துப்பாக்கி ரவைகள் மீட்பு!

Editor