பிரதான செய்திகள்

இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமை தளபதியாக மார்ஷல் ஆர்.எஸ் விக்ரமரத்ன நியமனம்!

ஜனதிபதியும் ஆயுதப்படை பிரிவின் சேனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியுடன் இலங்கை விமானப்படை தலைமை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் ஆர்.எஸ் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

 
 இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவினால் புதிய விமானப்படை தலைமை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் ஆர்.எஸ் விக்ரமரத்ன கடந்த 2023 ஜூலை 9 ஆம் திகதி அவருக்கான நியமன கடிதம் கையளிக்கப்பட்டது.

Related posts

கிரிடம் இன்னும் எமது கைகளிலேயே உள்ளது. தேவை ஏற்பட்டால், முடிக்குரிய இளவரசனை தேடவும் நேரிடலாம்

wpengine

மஹிந்த மற்றும் பசில் 11 ஆம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம்

wpengine

இரண்டு பிரதான கட்சிகளும், பெரும்பான்மை வாக்குகளை மையமாக வைத்தே செயற்படுகின்றன ஐ.நா.விடம் கோரிக்கை

wpengine