பிரதான செய்திகள்

இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமை தளபதியாக மார்ஷல் ஆர்.எஸ் விக்ரமரத்ன நியமனம்!

ஜனதிபதியும் ஆயுதப்படை பிரிவின் சேனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியுடன் இலங்கை விமானப்படை தலைமை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் ஆர்.எஸ் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

 
 இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவினால் புதிய விமானப்படை தலைமை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் ஆர்.எஸ் விக்ரமரத்ன கடந்த 2023 ஜூலை 9 ஆம் திகதி அவருக்கான நியமன கடிதம் கையளிக்கப்பட்டது.

Related posts

மன்னார் மத்தி சமுர்த்தி வங்கியில் கட்டுபாட்டு சபை உறுப்பினர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்படவில்லை

wpengine

100 மில்லியன் ரூபா இழப்பீட்டை செலுத்திய மைத்திரி!

Editor

வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழமுக்கம்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

wpengine