பிரதான செய்திகள்

இரவு 10மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் அமைச்சர் றிஷாட்

வசந்தம் தொலைக்காட்டில் இன்று இரவு 10மணிக்கு இடம்பெற உள்ள அதிர்வு நேரடி நிகழ்ச்சியில்   அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கலந்துகொள்ள உள்ளார்.

இன் நிகழ்வில் சமகால பிரச்சினைகள் பற்றி பேச உள்ளதாக அறியமுடிகின்றது.

Related posts

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிரான பிரச்சாரங்கள் -மாகாண சபை உறுப்பினர் ஜயதிலக்க

wpengine

தமிழ்-முஸ்லிம் மக்களை ஆத்திரமூட்டும் மைத்திரியின் நகர்வு

wpengine

மின் கட்டண குறைப்பு குறித்து வெளியான புதிய அறிவிப்பு!

Editor