பிரதான செய்திகள்

இயற்கையினை பாதுக்காக அரச ஊழியர்கள் சங்கம் ஒப்பந்தம்


சுற்றாடல் பிரச்சினைகளின் போது நேரடியாக தலையிடும் அரச அதிகாரிகள் நேற்று புதிய கூட்டணியை ஸ்தாபித்தனர்.

சுற்றாடலுக்கான அரச ஊழியர் தொழிற்சங்க ஒன்றியமாக அவர்கள் கைகோர்த்துள்ளனர்.

தெஹிவளை – அத்திடிய இயற்கை வள கேந்திரத்தில் ஒன்றுகூடிய மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் அதிகாரிகள் சங்கம், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பட்டதாரிகள் ஒன்றியம் மற்றும் வனவள பாதுகாப்புத் திணைக்களத்தின் அகில இலங்கை வன அதிகாரிகள் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்கள் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.

Related posts

சாய்ந்தமருதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்,சிரேஸ்ட பிரஜைகள் சங்கம் ஆரம்பம்

wpengine

மன்னார் பகுதியில் 28 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு.

Maash

நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை வழமைக்கு திரும்பி நாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்படவேண்டும்.

wpengine