பிரதான செய்திகள்

இம்போட் மிரர் ஊடக வலையமைப்பின் நிவாரண பணி (படம்)

(நாச்சியாதீவு பர்வீன்)

இம்போட் மிரர் நேசக்கரம் மல்வானை ஆட்டாமாவத்தையை வந்தடைந்தது. ஆட்டாமாவத்தையை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீர் ஹம்சா,மற்றும் நாச்சியாதீவு பர்வீன் ஆகியோரை கெளரவிக்கும்முகமாக அம்பாரை மாவட்ட ஊடக அமைப்பான இம்போட் மிரர் வலையமைப்பினர் அந்த பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்கி வைத்தனர்.8806299a-3d93-448c-afe0-92ffb0aa43d8b0730610-32ae-46cc-befa-0ab56521831f

இந்தப் பிரதேசத்திற்கு வந்த முதலாவது ஊடக அமைப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related posts

சிங்கள இளைஞர்களின் “நைய்யாண்டி” மன்னாரில் பதட்டம்

wpengine

நல்லிணகத்தை ஏற்படுத்த சவால்களை முறியடிக்கும் முன்மாதிரி யாழ் ரயில் பயணம்

wpengine

வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள் அடிப்படையில் பயனாளிகளை தெரிவு செய்ய வேண்டும்

wpengine