பிரதான செய்திகள்

இன்றைய தினம் எரிபொருள் விலையில் மாற்றம்

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இன்றைய தினம் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படலாம் என தெரியவருகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் எரிபொருள் விலைக்கு அமைய, இலங்கையில் எரிபொருள் விலைப்பட்டியலில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவிவித்துள்ளது.

இந்த நிலையில் விலை சூத்திரத்திற்கான குழு இன்றைய தினம் பிற்பகல் கூடி எரிபொருள் விலையில் மேற்கொள்ளவுள்ள மாற்றம் தொடர்பில் தீர்மானிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்த ஜனவரி மாதம் எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதம் சிங்கப்பூர் சந்தையில் விலை அதிகரித்தே காணப்பட்டதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எழுச்சி அரசியலிலுள்ள யதார்த்தங்கள் எடுகோள்களால் தீர்மானிக்கப்படுகிறதா?

wpengine

வங்குரோத்து வாதிகள் என் மீது பொய் பிரச்சாரங்களை மேற்கொள்ளுகின்றார்கள்

wpengine

அக்கறைப்பற்றில் 375 குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய அமைச்சர் றிஷாட்

wpengine