பிரதான செய்திகள்

இன்றைய தினம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படமாட்டாது.

இன்றைய தினம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படமாட்டாது என பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.


எனினும் சம்மாந்துறை, சவளக்கடை மற்றும் கல்முனை பிரதேசங்களில் நிலவும் அசாதாரண சூழ் நிலைக் காரணமாக இன்று மாலை ஐந்து மணிக்கு ஆரம்பமான ஊரடங்குச் சட்டம் மறு அறிவத்தல் பிறப்பிக்கப்படும் வரை தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

Related posts

இலக்கியத்தின் ஊடாக ஜனநாயகம் வளர்க்க முடியும்! சாய்ந்தமருது பிரதேச சபையினை வரவேற்கின்றோம்- கோடீஸ்வரன் (பா.உ)

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அநியாயக் கைதினை எதிர்த்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்!

wpengine

முல்லைத்தீவு காணி பிரச்சினை ஜெனிவாவில் – வடக்கு மனித உரிமை அமைப்பு

wpengine