பிரதான செய்திகள்

இன்று தேசிய சோக தினம்! மதுக் கடைகளுக்கு பூட்டு

தேசிய சோக தின­மான இன்று நாடு முழு­வ­து­முள்ள மது­பா­னக்­க­டைகள் மூடப்­பட்­டி­ருக்கும்.

அத்­துடன், இறைச்­சிக்­க­டை­களும் இன்று மூடப்­ப­டு­மெ­னவும் உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் வஜி­ர ­அ­பே­வர்­தன தெரி­வித்தார்.

அஸ்­கிரிய பீட மகா­நா­யக தேரர் கல­கம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறு­திக்­கி­ரி­யைகள் இன்று     நடை­பெ­று­வதை முன்­னிட்டு அர­சாங்கம் இன்றைய தினத்தை தேசிய சோக தினமாக அறிவித்துள்ளது.

Related posts

மியன்மாரின் காட்டுமீராண்டி தனத்திற்கு எதிராக ஒட்டமாவடியில் ஆர்ப்பாட்டம்

wpengine

யாழ்-கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விடுமுறை-ஆளுநர்

wpengine

மார்பகத்தை இழந்த பெண்! முன்னரை விட நான் இப்போது சந்தோஷம்

wpengine