பிரதான செய்திகள்

இன்று இரவு அமைச்சர் றிஷாட்,ஹரீஸ்! கேள்விகளை கேளுங்கள்

வசந்தம் தொலைக்காட்சியில் இன்று இரவு 10மணிக்கு இடம்பெறும் அதிர்வு நேரடி நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாரை மாவட்ட பிரதி அமைச்சர் ஹரீஸ் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளார்.

இது போது சமகால பிரச்சினைகள் தொடர்பாக கேள்விகளை,கேட்டு தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

Related posts

ஜனாதிபதியின் இப்தாரை புறக்கணிப்பது ஆரோக்கியம் அல்ல

wpengine

லக்க்ஷபான நீர்தேக்கத்தின் வான் திறந்து! களனி ஆற்றுபகுதி மக்கள் கவனம்

wpengine

“பேசுகிறவர்கள் பேசட்டும்” அமைச்சர் றிஷாட் பதியுதீன்

wpengine