பிரதான செய்திகள்

இனவாதம் பேசித்தெரியும் விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும்.

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


இனவாத அமைப்பான சிங்கலே என்ற அமைப்பின் உறுப்பினர்கள் இன்று முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.

புதிய சிங்கலே தேசிய இயக்கத்தின் தலைவர் டான் பிரியசாத் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

இலங்கை ஒரு பெளத்த நாடு இல்லை என்பதை முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் மீண்டும் குறிப்பிட்டிருந்தார்.

முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் விக்னேஸ்வரன் செயற்படுவதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

வாழைச்சேனை-பிறைந்துரைச்சேனை ஹயாத்து முஹம்மட் மக்காவில் வைத்து ஜனாஷா

wpengine

முல்லைத்தீவு அபிவிருத்தியை மீட்டிப்பார்த்து, மனச்சாட்சியுடன் உங்கள் வாக்குகளை அளியுங்கள்.

wpengine

எருக்கலம்பிட்டி பாடசாலையின் விளையாட்டு போட்டியில் முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine