பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஆழிப்பேரலையால் 17 வருடங்கள் மன்னார் மாவட்ட செயலகத்தில் நினைவஞ்சலிகள்

ஆழிப்பேரலையால் எம்மை விட்டு பிரிந்த எம் உறவுகளுக்கு 17வதுஆண்டு நினைவஞ்சலிகள்

இன்று மன்னார் மாவட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தேசிய சுனாமி நினைவு தினம் இரண்டு நிமிட மௌன இறை வணக்கத்துடன் மன்னார் மாவட்ட செயலகததில் இடம் பெற்றது.

Related posts

அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணியிடம் இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவருக்கு விளக்கமறியல்..!

Maash

தேசிய கண் வைத்தியசாலையின் அனைத்து அறுவை சிகிச்சை அறையிலும் கிருமி; சிகிச்சை இடைநிறுத்தம்!

Editor

நாட்டின் அபிவிருத்தி கொள்கை செயற்பாட்டுத் திட்டத்தின் முன்னேற்றத்திற்கு உலக வங்கி பிரதிநிதிகள் பாராட்டு!

Editor