பிரதான செய்திகள்

ஆட்சியாளர்களின் ஊழல்களை தடுக்க மக்கள் வீதிக்கு இறங்க வேண்டும்

முன்னைய ஆட்சியில் நடந்த ஊழல்களையும் இந்த ஆட்சியில் நடந்துள்ள ஊழல்களையும் தடுக்க மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து மக்கள் வீதிக்கு இறங்கி போராடவேண்டும். ஆட்சியை கவிழ்க்கமுடியாத போதிலும் சரியான பாதையில் செயற்பட அழுத்தம் கொடுக்க முடியும் என மக்கள் விடுதலை முன்னையின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். 

அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் மக்கள் விடுதலை முனனையின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related posts

ஒரு லச்சம் குழந்தைகளை கொலை செய்ய ஆப்கானிஸ்தான் போராளிகள் குழுக்கள் முடிவு

wpengine

அரசியலமைப்பை உருவாக்க முடியாது சபாநாயகர்

wpengine

அடுத்த மாதம் முதல் பால்மா விலை குறைகிறது!

Editor