பிரதான செய்திகள்

அஸ் ஸெய்யத் அலவி மௌலானா காலமானார்.

முன்னாள் மேல் மாகாண ஆளுநரும், அமைச்சரும், தொழிற் சங்க தலைவருமான அஸ் ஸெய்யத் அலவி மௌலானா காலமானார்.

சுகவீனமுற்று கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அலவி மௌலானா, இன்று மாலை உயிரிழந்துள்ளார்.

இலங்கையின் மூத்த முஸ்லிம் அரசியல்வாதியாகவம், சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமாக இவர் அறியப்பட்டார்.

உயிரிழக்கும் போது அவருக்கு வயது 84 ஆகும்.

Related posts

ஈஸ்டர் தாக்குதலின் 4 வருட பூர்த்தியை நினைவுகூறும் மௌன அஞ்சலிக்கு பேராயர் அழைப்பு!

Editor

“அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பயங்கரவாத தடை சட்டத்தை பிரயோகிக்க வேண்டாம்”

wpengine

பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் ஆபாச வீடியோ! 5 பேர் கைது

wpengine