பிரதான செய்திகள்

அலவி மௌலானாவின் ஜனாஷா நல்லடக்கம் (படங்கள்)

(அஷ்ரப் ஏ சமத்)

முன்னாள் ஆளுனர் அலவி மௌலானாவின்  ஜனாஷா இன்று(16)  அஷர் தொழுகையின் பின் தெஹிவளை ஜும்ஆப் பள்ளிவசால் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 இச் ஜனாசாவில் நாட்டின் பல்லாயிரக்கணக்கானவா்கள் கலந்து கொண்டனா்.

அலவி மௌலானாவின் தெஹிவளை மல்வத்தை வீதி வழியாக நடைபாதையாக துாக்கி எடுத்து காலி வீதி ஊடாக தெஹிவளை பள்ளியில் ஜனாசா தொழுதுவிட்டு அடக்கம் செய்யப்பட்டது.

SAMSUNG CSC

SAMSUNG CSC

SAMSUNG CSC

SAMSUNG CSC

SAMSUNG CSC

Related posts

“ரமழானின் அருள் அனைவருக்கும் கிடைக்க நல்லமல்களுக்கு தயாராவோம்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

wpengine

தந்தையை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கிழக்கு ஆளுநர் நீதி ஒதுக்கீடு

wpengine

நாட்டு மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டும் 77 வருட சாபமா அல்லது 77 நாட்களின் சாபமா?

Maash