பிரதான செய்திகள்

அரசியல்வாதிகளே! தமிழ்,முஸ்லிம் இனவாதம் வேண்டாம்.

தமிழ் – முஸ்லிம் மக்களே! என்ற விழிப்புடன் கூடிய சுவரொட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

இந்த சுவரொட்டிகளில்,

அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இனங்களிடையேயான முரண்பாடுகளுக்கு எதிரான வாசங்கள் எழுதப்பட்டுள்ளன.

அந்த வகையில், அரசியல்வாதிகளே தேர்தலுக்காக தமிழ் – முஸ்லிம் இனவாதத்தை பாவிக்காதே, தமிழ் – முஸ்லிம் மக்களே இனவாத சுருக்குகளுக்கு ஏமாறாதீர்கள், இனவாத செயற்பாடுகளுக்கு பலியாகாதீர்கள் போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

Related posts

4 மாவட்டங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம்!-காஞ்சன விஜேசேகர-

Editor

அரச விவகாரங்கள் வெளியே! பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் தளங்களை முடக்கியது வட கொரியா

wpengine

நீதி மன்றத்தில் ஆஜராகாத ஞானசார! குற்றப் பத்திரிகை ஜூலை 18, 19 ,20ம் திகதிகளில் விசாரணை

wpengine