பிரதான செய்திகள்

அரசியல் பாதுகாப்பின் மூலம் போதைப்பொருள் வியாபாரம்! அநுரகுமார திஸாநாயக்க

அரசியல் பாதுகாப்பின் மூலம் போதைப்பொருள் வியாபாரம் பாரிய அளவில் விஸ்தரமடைந்துள்ளதாக, ஜே.வி.பியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்தே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் வியாபாரத்தையும், வியாபாரிகளையும் பாதுகாப்பது அரசியல்வாதிகளே.

அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை சூழவுள்ள குழுவினரின் பங்களிப்புடனேயே போதைப்பொருள் வியாபாரம் இடம்பெற்று வருகிறது என அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

லீசிங் வாகனங்களை பறிமுதல் செய்யக்கூடாது ஜனாதிபதி உத்தரவு

wpengine

அனைத்து சமூகங்களுக்காகவும் குரல் கொடுக்கும் ஒருவராகவே நான் என்னை பார்க்கின்றேன்.

wpengine

சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவே மக்கள் மத்தியில் மஹிந்த தோன்றுகிறார் : ராஜித

wpengine