பிரதான செய்திகள்

அரசியல் பழிவாங்கப்படும் எதிர்க்கட்சியினர் : விமல்

சமஷ்டி முறை­யி­லான அர­சி­ய­ல­மைப்­பொன்றை உரு­வா­க­க்கி பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றிக்­கொள்ள வேண்­டிய தேவை அரசாங்கத்துக்கு  உள்­ளது. அதற்கு எதிர்­க்கட்­சி­யினர் முட்டுக்கட்­டை­யி­டு­­கின்­ற­னர். எனவே அவ்­வா­றான மக்கள் பிர­தி­நி­தி­களை கைது செய்து மௌனிக்க வைக்­கின்­ற­னர் என்று சுதந்திர  முன்னணியின் தலைவரும் வீரவன்ச தெரி­வித்­துள்­ளார்.

தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் ஊட­கப்­­பேச்­சாளர் மொஹமட் முஸம்மில் கைது செய்­யப்­ப­டுள்தை தொடர்­­ந்து அக்­கட்­சியின் தலை­வரான விமல் வீர­வன்­ச விடுத்­துள்ள ஊட­க அறிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­­பிட்­டுள்­ளார்­.

Related posts

றிஸ்வி நகர் வீட்டுத்திட்ட பணிகளுக்கு ஹிரா பௌண்டேஷன் 40 இலட்சம் ரூபா நிதி

wpengine

மக்களின் பிரச்சினைகளை வன பாதுகாப்பு அதிகாரிகள் பார்ப்பதில்லை ஜனாதிபதி

wpengine

அரச கட்டிடங்கள், மதஸ்தலங்களில் சோலர் நிறுவுவது குறித்து வெளியான தகவல்!

Editor