பிரதான செய்திகள்

அரசியலமைப்பை உருவாக்க முடியாது சபாநாயகர்

மக்களின் விருப்பமின்றி அரசியலமைப்பை உருவாக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய இதனை தெரிவித்துள்ளார்.

பொல்கொல்லை பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

Related posts

முத்தையா முரளிதரன் 1 பில்லியன் ரூபாய் நட்டஈட்டை கோரியுள்ளார்.

wpengine

மன்னாரில் மக்கள் கருத்தின்படி காற்றின்முலம் மின் உட்பத்தி – ஜனாதிபதி தெரிவிப்பு .

Maash

மன்னார் மத்தி வங்கி சமுர்த்தி பயனாளிகள் விசனம்!வங்கி முகாமையாளரின் சுயநலமுடிவுகள்

wpengine