பிரதான செய்திகள்

அரச ஊழியர்களுக்கு 23ஆம் திகதி சம்பளம் வழங்க வேண்டும்

அனைத்து அரச ஊழியர்களுக்கும் எதிர்வரும் 23 ஆம் திகதி இம்மாத சம்பளத்தை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.


கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக கடந்த சில நாட்களாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது, இந்லையில், மார்ச் 20, நாளை முதல் 27 வரையான காலப்பகுதி அரச, தனியார் துறைகளுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையிலேயே அனைத்து அரச ஊழியர்களுக்கும் எதிர்வரும் 23 ஆம் திகதி இம்மாத சம்பளத்தை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

34 கோடிக்கு ஆடம்பர வீடு வாங்கிய கோலி

wpengine

முசலி பிரதேச கர்ப்பிணி தாய்மார்களுக்கான முத்திரையில் மோசடி ! பலர் விசனம்

wpengine

சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரியின் வட்ஸ்அப் உரையாடல் வௌியானது. “”நீ, என் உயிர்…”!

Maash