பிரதான செய்திகள்

அம்பாரை மாவட்டத்தில் அம்ரா 191 புள்ளி பெற்று முதல் நிலை

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகியுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவியின் விபரம் வெளியாகியுள்ளது.

சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய மாணவி எம்.ஜே.அம்ரா 191 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

இதேவேளை, கல்முனை வலயத்திலுள்ள சாய்ந்தமருதுக் கோட்டத்திலுள்ள பிரபல பாடசாலையான அல்ஹிலால் வித்தியாலயத்திலிருந்து மேலும் பல மாணவர்கள் சித்திபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒற்றுமையை குலைக்கும் சக்திகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்

wpengine

கிழக்கில் முஸ்லிம்களுக்குக் கிடைக்கும் வெற்றியே வடக்கிலும், தெற்கிலும் அவர்களை தலை நிமிர்ந்து வாழவைக்கும்-அமைச்சர் ரிஷாட்

wpengine

பைசர், றிஷாட், அசாத் சாலி, மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் உறுதி மொழியையடுத்து மறிச்சுக்கட்டி போராட்டம் முடிவுக்கு வந்தது

wpengine