பிரதான செய்திகள்

அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி

“தேசிய தௌஹீத் ஜமாத்”, “ஜமாத்தி மில்லாது இப்ராஹிம்” மற்றும் “விலாயத் அஸ் செய்லானி” ஆகிய அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் இந்த அமைப்புக்கள் தடை செய்யப்படுவதாக கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று மேற்படி அறிவித்தல் தொடர்பான வர்த்தமானி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம்! குழு நியமனம்

wpengine

“யாழ் – புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பின் “தாயக நூலகத் திறப்பு விழா” குறித்த அறிவித்தல்!

wpengine

ஜனாதிபதித் தேர்தலில் பௌத்த பிக்குகளின் பலத்தை நிரூபித்து இருக்கின்றோம்.

wpengine