பிரதான செய்திகள்

அமைச்சர்களுக்கான பொறுப்புக்களை ஒதுக்கும் வர்த்தமானி அறிவித்தல்

புதிய அமைச்சர்களுக்கான பொறுப்புக்களை ஒதுக்கும் வர்த்தமானி அறிவித்தல் மேலும் தாமதிக்கலாம் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வர்த்தமானி நேற்று வெளியாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் அது மேலும் சில தினங்கள் தாமதிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

29 பேர் கொண்ட அமைச்சரவை கடந்த வாரம் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டதுடன், தொடர்ந்து அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சர்களும், ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

5வது உதா கம்மான தயா கம்மான விட்டுதிட்டத்தை திறந்துவைத்த சஜித்

wpengine

பொத்துவில் மாணவர்களுக்கு கானல் நீராகும் கல்வி

wpengine

மன்னார் மாவட்டத்தில் ஜ.த.தே. கூட்டமைப்பு, தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து சபை அமைக்கும் என நம்புகின்றோம். – சாள்ஸ் நிர்மலநாதன்.

Maash