பிரதான செய்திகள்

அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடு திரும்பினார்.

சிங்கப்பூர் மவுன்ட் லெவன்யா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடு திரும்பியுள்ளார்.

சுகாதார அமைச்சர் நாடு திரும்பியுள்ளார் என கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்றிரவு சுகாதார அமைச்சர் சிங்கப்பூரிலிருந்து நாட்டை வந்தடைந்தார் எனவும் கடமைநேர முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

1000 ரன், 30 விக்கெட்: இங்கிலாந்து வீரர் மொய்ன் அலி சாதனை

wpengine

எங்கோ ஓரிடத்தில் தவறு நடந்துள்ளது! மீண்டும் ஒரு முறை செல்லும் நோக்கம் தனக்கு இல்லை

wpengine

பல்கலைக்கழகங்கள் மீள திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

Editor