பிரதான செய்திகள்

அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடு திரும்பினார்.

சிங்கப்பூர் மவுன்ட் லெவன்யா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடு திரும்பியுள்ளார்.

சுகாதார அமைச்சர் நாடு திரும்பியுள்ளார் என கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்றிரவு சுகாதார அமைச்சர் சிங்கப்பூரிலிருந்து நாட்டை வந்தடைந்தார் எனவும் கடமைநேர முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

பிரிந்து சென்றவர்கள் திரும்பி வரும் வரை நல்லத்தண்ணியில் காத்திருக்கின்றேன்.

wpengine

2016, 2017ஆம் கல்­வி­யாண்­டுக்­கான பாட­நெ­றிகள் ஒக்­டோபர் மாதம் ஆரம்பம்

wpengine

ஞானசார தேரரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள்; வௌிநாடு செல்லவும் தடை

wpengine