உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்

அமெரிக்க இராணுவத்தை ஐ.எஸ். தீவிரவாதிகளிக்கு இணையாக அறிவிக்கவுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

சர்வதேச அணு ஆயுத பரவல் உடன்படிக்கையை மீறி அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதனை செய்து வருகின்ற ஈரான் இராணுவத்தை தீவிரவாதிகள் என அண்மையில் அமெரிக்கா அறிவித்தது.

இந்த நிலையில், அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு பதில் கொடுக்கும் வகையில் அமெரிக்க படைகளை ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு இணையாக அறிவிப்போம் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

மேலும், ஈரான் மீது புதிய தடைகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

சாணக்கியனுக்கு கல்முனை நீதி மன்றம் அழைப்பாணை

wpengine

மன்னாரில் மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் சுமார் 2 கோடி ரூபாய்

wpengine

குமாரியின் வாக்கு மூலம்! மாட்டிக்கொண்ட காதல் மன்னன் ரவூப் ஹக்கீம்

wpengine