பிரதான செய்திகள்

அப்துல் ராசிக்கை கைது செய்யுங்கள்! ஆசாத் முறைப்பாடு

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக சீலோன் தௌஹுத் ஜமாத் அப்துர் றாசிக்கை கைது செய்யுமாறு மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி CID முறைப்பாடு செய்துள்ளார்.


இந்த முறைப்பாடு நேற்று வெள்ளிக்கிழமை 3 ஆம் திகதி செய்யப்பட்டுள்ளது.

அப்துர் ராசிக், ISIS தலைவன் பக்தாத்தியை புகந்து பேசும் வீடியோ ஒன்றையும் CID யிடம் கையளித்துள்ளதாகவும் ஆசாத் சாலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மாகாண சபை தீர்மானங்களை மாற்றும் விக்னேஸ்வரன்! உறுப்பினர்கள் எதிர்ப்பு

wpengine

இலங்கையின் முதல் ஹஜ் குழு வழியனுப்பிவைப்பு .

Maash

கஞ்சிபான இம்ரானிடம் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

wpengine