பிரதான செய்திகள்

அப்துல் ராசிக்கை கைது செய்யுங்கள்! ஆசாத் முறைப்பாடு

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக சீலோன் தௌஹுத் ஜமாத் அப்துர் றாசிக்கை கைது செய்யுமாறு மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி CID முறைப்பாடு செய்துள்ளார்.


இந்த முறைப்பாடு நேற்று வெள்ளிக்கிழமை 3 ஆம் திகதி செய்யப்பட்டுள்ளது.

அப்துர் ராசிக், ISIS தலைவன் பக்தாத்தியை புகந்து பேசும் வீடியோ ஒன்றையும் CID யிடம் கையளித்துள்ளதாகவும் ஆசாத் சாலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

23 ஆம் திகதி காலை 10 மணி வரை பாராளுமன்றம்

wpengine

“சிப்பெட்கோ” எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று முதல் இராணுவம்

wpengine

திருமணமாகி 9 நாட்களேயான இளம் குடும்பஸ்தர் விபத்தில் பலி..!

Maash