பிரதான செய்திகள்

அனுரகுமாரவை சுற்றிவளைத்த போராட்டகாரர்கள்! உங்களுடன் நான் இருப்பேன்

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் இருந்து வௌியேறும் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கருத்து தெரிவித்த வீடியோ ஒன்று வௌிவந்துள்ளது.

ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மக்களுடன் இணைந்து நிற்பதாக அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

Related posts

கொலை, போதைப் பொருள் கடத்தல் முஸ்லிம் இர்பான் கைது

wpengine

சபைகளுக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி

wpengine

முல்லைத்தீவு காணி பிரச்சினை ஜெனிவாவில் – வடக்கு மனித உரிமை அமைப்பு

wpengine