பிரதான செய்திகள்

அட்டாளைச்சேனை கோட்ட மட்ட தமிழ்மொழித்தினப் போட்டி

அட்டாளைச்சேனைக் கோட்ட மட்ட தமிழ்மொழித்தினப் போட்டி 20.03.18 ஆகிய இன்று அக்/அல்-முனீறா பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கோட்டக் கல்விப் பணிப்பாளர்  எம்.எ,சி.கஸ்ஸாலி தலைமையில் நடைபெற்றது.

தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள்,மொழித்துறை உதவிக்கல்விப் பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள் பாடசாலை அதிபர்கள் ,நடுவர்கள் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.
                                        அரங்கநிகழ்வுகளான,பேச்சு,பாவோதல்,கதகூறல்,குறுநாடகம்,நாடகம்,வில்லுப்பாட்டு போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

எழுத்தாக்க நிகழ்ச்சிகள் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

பூநகரி தெற்கு சமுர்த்தி வங்கி முகாமையாளரின் மனிதாபிமானமற்ற செயற்பாடு! பயனாளிகள் விசனம்

wpengine

நாட்டுக்குள் சிக்கலான பல பிரச்சினைகள் எழுந்துள்ளன: மாநாயக்க தேரர்

wpengine

பொதுஜன பெரமுனவில் இணைந்த முன்னால் அமைச்சர்

wpengine