உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

அடுத்த பாப்பரசரை தேர்ந்தெடுக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு மே 7 ஆம் திகதி.

புனித பாப்பரசர்  பிரான்சிஸின்  மறைவையொட்டி வெற்றிடமாகவுள்ள பாப்பரசர் பதவிக்கு பொருத்தமான அடுத்த பாப்பரசரை  தேர்ந்தெடுக்கும் உத்தியோகபூர்வ செயல்முறை மே 7 ஆம் திகதி நடைபெறும் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.

 இதேவேளை இந்த ஆண்டு பாப்பரசர் தேர்தலுக்கு 135 கார்டினல்கள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்திய விமான விபத்தில் பயணிகள், மருத்துவ மாணவர்கள் உட்பட மொத்தம் 246 பலி, ஒருவர் மட்டும் உயிர் தப்பினார்.

Maash

நிச்சயிக்கப்பட்டவர் கண்முன்னே ரோலர் கோஸ்டரில் இருந்து கீழே விழுந்த பெண் உயிரிழப்பு . .!

Maash

கார் ஒட்டும் போது குறுந்தகவல் செய்த சோதனை

wpengine