பிரதான செய்திகள்

அக்குரனை நகருக்குள் புகுந்த வெள்ளம்.!

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அக்குரனை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 

வெள்ள நீர் இருப்பிடங்கள் உட்பட வியாபார நிலையங்களுக்குள் புகுந்துள்ளதால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதோடு போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டுள்ளது.

Related posts

தற்போதைய அரசு ஊடகங்களை அச்சுறுத்துகிறது.

wpengine

அஷ்ரப் பெற்றுக்கொடுத்த காணிக்கு உறுதிப்பத்திரம் வழங்க அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine

ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை கொழும்பில்!

Editor