பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அ.இ.ம.கா.கட்சியின் மகளீர் விவகாரங்களுக்கு பொறுப்பாக ஜொன்சீ ராணி நியமனம்

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிஷாத் பதியுதீன் அவர்களின் பணிப்புரைக்கமைய இன்று (08.07.2020) கட்சியின் மகளீர் விவகாரங்களுக்கான அமைப்பாளராக முல்லைத்தீவை சேர்ந்த ஜொன்சீ ராணி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமன கடிதத்தை கட்சியின் செயலாளர் நாயகம் சுபையீர் வழங்கி வைத்தார்.

இந்த ஜொன்சீ ராணி கடந்த பிரதேச சபை தேர்தலில் முன்னால் அமைச்சரும் குதிரை கட்சியின் தலைவருமான அதாவுல்லாவுக்கு அரசியல் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள்

wpengine

2ஆம் திகதி வேட்பாளர்களை கொழும்புக்கு அழைக்கும் மஹிந்த

wpengine

நிதி மோசடி குற்றச்சாட்டு ஆசாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

wpengine