பிரதான செய்திகள்

(Update) அரநாயக்க மண்சரிவு: Drone Camara மூலம் பெற்றப்பட்ட புகைப்படங்கள்

அரநாயக்க மண்சரிவு ஏற்பட்ட பிரதேசத்தின் Drone Camara மூலம் பெற்றப்பட்ட புகைப்படங்கள் சில தற்போது எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

 
எலங்கபிடிய பிரதேசத்தில் பாரியளவிலான பகுதிகள் மண்சரிவிற்கு உள்ளாகியுள்ளது இந்த புகைப்படங்கள் மூலம் காணக்கூடியதாகவுள்ளது.
 
இதேவேளை, அரநாயக்க, புளத்கோஹபிடிய மற்றும் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள களனி பிரதேசத்தின் படங்கள் சிலவும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

13141718

Related posts

இரணை தீவா ? இரணை மடுவா ? சாட்சியம் இல்லாத நிலையில் ஜனாசாக்களை என்ன செய்வார்கள் ?

wpengine

மாகாண சபை தேர்தலை இலக்கு வைத்து கூட்டமைப்பின் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை

wpengine

சிங்கலே என்ற கொடியுடன் பதற்றம் (விடியோ)

wpengine