பிரதான செய்திகள்

(Update) அரநாயக்க மண்சரிவு: Drone Camara மூலம் பெற்றப்பட்ட புகைப்படங்கள்

அரநாயக்க மண்சரிவு ஏற்பட்ட பிரதேசத்தின் Drone Camara மூலம் பெற்றப்பட்ட புகைப்படங்கள் சில தற்போது எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

 
எலங்கபிடிய பிரதேசத்தில் பாரியளவிலான பகுதிகள் மண்சரிவிற்கு உள்ளாகியுள்ளது இந்த புகைப்படங்கள் மூலம் காணக்கூடியதாகவுள்ளது.
 
இதேவேளை, அரநாயக்க, புளத்கோஹபிடிய மற்றும் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள களனி பிரதேசத்தின் படங்கள் சிலவும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

13141718

Related posts

வில்பத்து வனத்தை அழித்த அமைச்சர் ரிஷாதை தூக்கில் போட வேண்டும்! ராவணா பலய

wpengine

மன்னார் மாவட்டத்தில் பொலிஸ் அதிகாரிகளின் ஆதரவுடன் மணல் அகழ்வு! விலை அதிகரிப்பு வீட்டு திட்ட பயனாளிகள் கவலை

wpengine

உப்புக்குளம் வட்டார இளைஞர்களுக்கும், ACMC தலைவர் றிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு இன்று..!

Maash