(நாச்சியாதீவு பர்வீன்) அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் நேற்று குவைட் உயர் ஸ்தானிகர் கலாஹ் அபூஜாஹிர் அவர்களை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.இந்த சந்திப்பில் அனுராதபுர மாவட்ட முஸ்லிம்களின்குறைகளை பற்றி...
(அஷ்ரப் ஏ சமத்) ஒலுவில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கொழும்பில் உள்ள விரிவுரை மற்றும் பேராசிரியா்கள் ஊடாக கல்வி மற்றும் பயிற்சிகளை மேற்கொள்ளவதற்காக கல்கிசையில் 4 மாடிகளைக் கொண்டதொரு கல்விசாா் மற்றும் கற்கை நிலையம்...
கண்டி அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்க தேரரான ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் மறைவு நாட்டு மக்களுக்கு பேரிழப்பாகுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்....
(அஷ்ரப் ஏ சமத்) சிங்கள கலைஞா், பாடகா் கேமசிரி டி அல்விஸ் தமது மனைவி பாடகியுடன் களுத்துறையில் தமக்கென ஒரு வீடொன்று இல்லாமல் கஸ்டப்படுவதை சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியீட்டிருந்தது....
மலேசியாவைச் சேர்ந்த லியு தோலின் ”காந்த மனிதன்” என்று அழைக்கப்படுகிறார். அதற்கு காரணம், உலோகப்பொருட்களை தன் உடலில் ஒட்ட வைக்கும் திறன் பெற்றிருப்பதால், இவருக்கு இப்பெயர் உருவானது....
(காமிஸ் கலீஸ்) சில நாட்களாக Whatsapp Messenger இல் இன்டர்நெட் இல்லாமல் Whatsapp பயன்படுத்த முடியும் என்ற ஒரு தகவல் மிகவும் தீவிரமாக share செய்யப்பட்டு வருகிறது....