லஞ்ச, ஊழல் தொடர்பில் பலரை இதுவரை சிறையில் போட்டுள்ளதாகவும், இன்னும் அடுத்து வரும் நாட்களில் ரக்கர் வீரர் தாஜுதீன் மரணம் தொடர்பில் பிரபல குடும்பத்தைச் சேர்ந்த சிலர் கைதாகவுள்ளதாகவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்....
(நன்றி சுடர் ஒளி) மஹிந்த ஆட்சியின்போது பலமடைந்திருந்த பொதுபலசேனா அமைப்பு, ஆட்சிமாற்றத்தின் பின்னர் சரிவை சந்தித்திருந்த நிலையில், மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு அவ்வமைப்பு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது....
தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களின், சாரதி அனுமதிப்பத்திரத்தினை பறிமுதல் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
(அபூ செய்னப்) இலக்கு இல்லாதவர்களின் பயணம் வெற்றி அளிக்காது,இந்தப் பயிற்சியினை பெறும் மாணவர்கள் உயர்ந்த இலக்கினைக்கொண்டு செயற்படுவது மகிழ்ச்சியான விடயமாகும்.என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ் அமீர் அலி அவர்கள்...
(Irshad Rahumadullah) புத்தளம் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை சமூகங்களின் உரிமை தொடர்பில் பேசுவதற்கு தகுதியான கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று மாறியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பிரதம...
செழிப்பான மண் வளம், விவசாயம், கால்நடை, மீன் வளம் ஆகியவற்றைக் கொண்டமைந்துள்ள சம்பூர் பிரதேசத்தில் அனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளதைக் கண்டித்து, சேனையூர், நாவலடிச் சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது....