(ரஸீன் ரஸ்மின்) “வடக்கில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் விரிசல்களை ஏற்படுத்தும் நோக்கிலேயே சில தமிழ் அரசியல் தலைவர்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என வட மாகண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவித்தார்....
வட மாகாணசபையைக் கலைத்துவிட்டு, அதன் நிர்வாகத்தை ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், பிவிதுரு ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பியுமான உதய கம்மன்பில, கொழும்பில்...
நாங்கள் இந்த மண்ணிலே நீண்ட காலமாக பல உயிர்களை தியாகம் செய்து எமது மக்களின் உரிமைக்காக போராடி என்ன நோக்கத்திற்காக இந்த மண்ணில் மடிந்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறும் வரை எங்களது பணி தொடர்ந்து...
(கரீம் ஏ. மிஸ்காத்) மாதம் ஆறாயிரம் ரூபாகொடுப்பனவிற்கு ஆசிரிய உதவியாளர் நியமனம் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்க அளவானவர்கள், வாழ்க்கைச் செலவுமற்றும் குடும்பச் சுமைகாரணமாக ஆசிரிய உதவியாளர் பணியிலிருந்து இடைவிலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாழ்க்கைச் சுமையைப் போக்க...
போர்க் குற்றங்கள் என்ற பெயரில் இராணுவத்தின் மீதான பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்காக எக்காரணத்தை கொண்டும் முறையான விசாரணைகளை மேற்கொள்ளாது எமது இராணுவத்தை கைதுசெய்ய முடியாது. நாம் உள்ளக விசாரணை பொறிமுறைகளை கையாண்டு உண்மைகளை கண்டறிந்து...
(சுஐப் எம்.காசிம்) அமைச்சர் றிசாத்தின் அரசியல் முன்மாதிரிகளைப் பின்பற்றி, தான் மக்கள் பணியில் ஈடுபட ஆசைப்படுவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். இன்று மாலை (25/04/2016) யாழ் உஸ்மானியா கல்லூரியில்,...
இலங்கை அரபுக் கலாசாலைகள் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற அரபுக் கல்லூரிகளுக்கிடையிலான பிரிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கல்லூரி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது....
வடக்கு கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. சமஷ்டி என்ற பெயரில் நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். வடமாகாண சபையும் வடமாகாண முதலமைச்சரும் அத்துமீறி செயற்பட வேண்டாம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க...