முஸ்லிம்கள் அவதானமாக செயற்பட வேண்டும் – ஹிஸ்புல்லாஹ்
புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் முஸ்லிம்கள் தமது மார்க்க கடமைகளை அடுத்த சமூகத்துக்கு அச்சுறுத்தல் - தொந்தரவு ஏற்படாத வகையில் அமைதியாகவும், கண்ணியமாகவும்…
Read Moreஉண்மையின் வெளிச்சம்:Leading Tamil News Site in Srilanka
புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் முஸ்லிம்கள் தமது மார்க்க கடமைகளை அடுத்த சமூகத்துக்கு அச்சுறுத்தல் - தொந்தரவு ஏற்படாத வகையில் அமைதியாகவும், கண்ணியமாகவும்…
Read Moreமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் மீண்டும கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா பிரதேசத்திலுள்ள காணி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சந்தர்ப்பத்திலேயே…
Read Moreஇலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்களுக்கு தாம் விரும்பிய வயதில் ஓய்வு பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமசிறி தெரிவித்தார்.…
Read Moreஅதிகமாக ஆபாச படங்கள் பார்ப்பவர்களுக்கு, கடவுள் பக்தி அதிகரிக்கும் என்று அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலக நாடுகளில் வசிக்கும் ஏராளமானோருக்கு, ஆபாச படங்கள்…
Read Moreமஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளார். தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் காணப்படும் சொத்து ஒன்று தொடர்பில்…
Read Moreசுற்றாடல் தினத்தை முன்னிட்டு கொழும்பு மாநகர சபை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு, நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையில் இடம்பெற்றது. இதன்போது…
Read More(அஷ்ரப் ஏ.சமத்) மறைந்த மலையக தலைவா் அசீஸ் தான் அன்று இந்திய வம்சாவலி மக்களுக்கும் உரிமை பெற்றுக் கொடுப்பதற்காக மாகத்மா காந்தி மற்றும் நேரு…
Read More(எஸ்.எச்.எம்.வாஜித்) இளைளுர் சேவைகள் மன்றத்தின் ஊடாக வருடாந்தம் நடாத்தும் 18 தொடக்கம் 28 வயதுக்குட்பட்ட இளைளுர்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுபோட்டியின் தேசிய மட்ட விளையாட்டு…
Read Moreமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சுதந்திரக்கட்சி தலைவர்களுடன் ஒன்றிணையவில்லையென கூட்டு எதிர்கட்சியின் பிரதிநிதியான பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…
Read Moreமடு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மாதா கிராம அலுவலகர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள 'கிராமிய சுகாதார வைத்திய நிலையம்' பாழடைந்த நிலையில் காணப்படுவதாகவும் வெளவால்களின் உறைவிடமாக…
Read More