Breaking
Tue. May 7th, 2024

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இன்னுமோர் வங்குரோத்து பிரச்சாரம் -ஹில்மி விசனம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் வங்குரோத்து தனத்தின் மற்றுமொரு வெளிப்பாடே! கைத்தொழில், வர்த்தக அமைச்சின் நிறுவனங்கள், தனது கட்சியின் எம்.பி யான அலி ஸாஹிர்…

Read More

மூன்று நாள் விஷேட ரமழான் சன்மார்க்க கருத்தரங்கு மற்றும் சொற்பொழிவு- டோஹா கட்டாரில்

(கட்டாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பஹ்ஜான்-அப்பாஸி) கட்டார் வாழ் இலங்கை இந்திய சகோதர சகோதரிகளுக்காக, தமிழ் தஃவா களத்தில் பிரபல இஸ்லாமிய அழைப்பாளரும், 'உண்மை உதயம்'…

Read More

தொடர் மழை மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காலநிலையினால் மலையகத்தின் ஹட்டன் மற்றும் தலவாகலை நகரங்களில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தம்புள்ளை பகுதியில்…

Read More

நண்பனுக்காக திருமண திகதியினை மாற்றிய இர்பான் பதான்

இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தனது நெருங்கிய நண்பன் உத்தப்பாவுக்காக தனது திருமண திகதியை மாற்றியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் உத்தப்பாவும், இர்பான்…

Read More

வசீம் தாஜுதீனின் கொலை! பிரதிப் பொலிஸ் மாஅதிபர் மீண்டும் விளக்கமறியல்

கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதான பொலிஸ் அதிகாரிகள் இருவரும் எதிர்வரும்…

Read More

நிதியமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கம் கொண்டவை – அமைச்சர் றிசாட்

(சுஐப் எம்.காசிம்)   நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை வெறுமனே அரசியல் நோக்கம் கொண்டவைகளே என்றும், நாட்டை அகல பாதாளத்திலிருந்து…

Read More

30 அமைச்சர்களுக்கு புதிய வாகனம்! ஹக்கீமுக்கு ரூபா 3 கோடி 50 இலட்சம்.

அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்குப் புதிதாக வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்காக 117 கோடி ரூபா நிதியை ஒதுக்குமாறு கோரி முழுமையான மதிப்பீடொன்று ஆளுங்கட்சியின்…

Read More

கோத்தா வந்தால் வீதிக்கு இறங்குவோம்! – அஸாத் சாலி

(எம்.ஆர்.எம்.வஸீம்) ராஜபக்ஷ குடும்பத்தினரை அரசாங்கத்துக்குள் இணைத்துக்கொண்டு நல்லாட்சியை கொண்டுச் செல்ல முடியாது. அவ்வாறு நடந்தால்  வீதியில் இறங்கி போராடுவோம் என தேசிய ஐக்கிய முன்னணியின்…

Read More

கிராம சேவகர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேசத்தில் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, களுவாஞ்சிக்குடி பிரதேச…

Read More

தொலைபேசி கட்டண உயர்வு! கொழும்பில் கையெழுத்து வேட்டை

வட் வரி அதிகரிப்பு மற்றும் தொலைபேசி கட்டண உயர்விற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பொதுமக்களின் கையெழுத்தினை பெற்றுக்கொள்ளும் செயற்றிட்டம் ஒன்றை சோசலிச இளைஞர் சங்கத்தினர்…

Read More