உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 27ஆம் திகதி முதல் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான அறிவிப்பை வெளியிட தேர்தல்கள் ஆணையகம் தீர்மானித்துள்ளது....
இந்த நாட்டின் ஒற்றுமையையும், சகவாழ்வையும் விரும்பாத ஒரு கூட்டம் இனவாதத்தைக் கிளப்புகிறது. இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை விரும்பாத இவர்கள் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் காரணத்திற்காக பாராளுமன்றத்திற்கு குண்டு வைக்க வேண்டுமென்று சொல்கின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களை சுட்டுத்தள்ள...
தமிழரசுக் கட்சியுடன் இனி இணைந்து செயற்பட போவதில்லை எனவும், தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்....
ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டமைப்பில் போட்டியிடும் என அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்....
யானையின் வாலில் தொங்கும் சாலிக்கு தனிக் கட்சியில் 14379 வாக்கெடுத்த என்னை விமர்சிக்க என்ன தகுதி உள்ளது என ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் மிப்லால் மௌலவி கேள்வி எழுப்பியுள்ளார்....
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார் மற்றும் மடு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 350 பயனாளிகளுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் நேற்று பிரதேச செயலகங்களினூடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன....
மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை பொலிஸ் நிலைய பிரிவில் பொற்கேணி கிராமத்தை சேர்ந்த சுமார் 32வயது மதிக்கதக்க ஒருவரை சிலாவத்துறை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்....
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்) சாய்ந்தமருதை சேர்ந்தவர்கள் தங்களது தனி உள்ளூராட்சி மன்ற விடயத்தில் அமைச்சர் றிஷாத்தின் கொடும்பாவியை எரித்திருந்தனர். இவர்கள் அவர் வாக்குறுதியளித்த போதிலும் அதனை பெற்றுக் கொடுக்கத் தவறியதையே பிரதானமாக சுட்டிக்காட்டி...