அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அஷ்ரப் நகர் கிராமத்தில் நேற்று (27) காலை விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் மலசல கூடத்திற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்....
இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய ஊழியர்கள் இன்று காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ள நிலையில் வட மாகாணத்தில் அரச பேருந்து சேவை ஸதம்பிதம் அடைந்துள்ளது....
புதிய கலப்பு முறையிலான தேர்தல் முறைமையின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கான தொகுதி நிர்ணயம் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது....
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் சம்மாந்துறை) நேற்று சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலை “ஏ” தரத்துக்கு உயர்த்தப்பட்டதை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வு பூரணமாக மு.கா சாதித்த சாதனை போன்று...
அரசாங்கத்தால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியை பயன்படுத்தி கிளிநொச்சி – கனகபுரம் பகுதியிலுள்ள, மாவீரர் துயிலும் இல்ல நிர்மாணப் பணிகளை மேற்கொண்டுள்ளதாக, செய்திகள் வௌியாகியுள்ளன....
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான முதற்கட்டத் தேர்தலில் நான்கு மாவட்டங்களில் எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்துக்கும் தேர்தல் நடைபெறாத நிலை காணப்படுகின்றது....
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் ஹாலிவுட் நடிகை மெர்க்கல் திருமண நிச்சயதார்த்தம் இந்த வாரத்தில் நடைபெறும் என பல்வேறு பத்திரிகைகள் தவவல் வெளியிட்டுள்ளன....