(ஷிபான் பீ.எம்) நான் வரையும் மடல் உங்களைச்சார்ந்த சகாக்களினால் உங்களிடம் எத்தி வைக்கப்படும் எனும் அசட்டு தைரியத்தினால் வரைகிறேன். இந்த மழை மாரி காலமே இதற்குப்பொருத்தம் எனவும் நினைக்கின்றேன்....
(முசலியான்) மன்னார் மாவட்டத்தில் முசலி கல்வி கோட்டத்தில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றிலும்,மாகாண பாடசாலை ஒன்றிலும் ஆசிரியர்களாக கடமையாற்றும் ஒரு சில ஆசிரியர்கள் பாட நேரத்தில் ஆசியர்கள் விடுதியில் ஒய்வு எடுக்க செல்கின்றார்கள் என...
உருகுவே நாட்டின் சன்சின் மாகாணம், நெம்பி பகுதியைச் சேர்ந்தவர் அடோல்பினோ. இவரது கணவர் கேலியானோ. தனது மனைவி அடோல்பினோ மீது சந்தேகம் கொண்டு, அவரைத் தாக்குவதும், வீட்டில் அடைத்து வைத்து சித்தரவரை செய்தும் வந்துள்ளார்....
எஞ்சியுள்ள 208 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் 4ஆம் திகதி விடுக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்....
அமைச்சர் சரத் பொன்சேகா மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் கடுமையாக வாதப் பிரதிவாதம் இடம்பெற்றுள்ளது....
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சாவகச்சேரி உள்ளூராட்சி தொகுதியில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்புமனு தாக்கல் செய்துள்ளது....